NCBH மற்றும் Nanjil Catholic School

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நாகர்கோவில் மற்றும் NANJIL CATHOLIC SCHOOL (CBSE) வழுதலம்பள்ளம் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி இனிதே துவங்கியது(15-Sep-2023).

கண்காட்சி அரங்கை வரலாற்றறிஞர் பேரா.அ.கா.பெருமாள் அவர்கள் திறந்து வைத்து முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர்கள்,பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாசிப்பின் அவசியம் குறித்து உரையாற்றினார்கள்