தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய 45 ஆவது கலை இலக்கிய முகாம் (20-May-2023) கன்னியாகுமரியில் நடைப்பெற்றது. அதன் இரண்டாம் அமர்வில் தலைமை ஏற்று இன்றைய காலத்தில் தொல்லியல் ஆய்வு என்னும் தலைப்பில் பேசிய பேச்சு நிகழ்வு.