Uncategorized

Uncategorized

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய 45 ஆவது கலை இலக்கிய முகாம் (20-May-2023) கன்னியாகுமரியில் நடைப்பெற்றது. அதன் இரண்டாம் அமர்வில் தலைமை ஏற்று இன்றைய காலத்தில் தொல்லியல் ஆய்வு என்னும் தலைப்பில் பேசிய பேச்சு நிகழ்வு.

Read More
Uncategorized

கறைகண்டேஸ்வரர் மகாதேவர் கோவிலில் சலங்கை அணிவிழா

27-Apr-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டம் திருநயினார் குறிச்சி ஊர் கறைகண்டேஸ்வரர் மகாதேவர் கோவிலில் நடந்த சலங்கை நாட்டியாலயா நாட்டியப்பள்ளியின் சலங்கை அணிவிழாவில் தலைமை ஏற்று பேசிய நிகழ்வு

Read More
Uncategorized

தென்குமரி கிராமியக் கலைஞர்கள் பாராட்டு

தென்குமரி கிராமியக் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் ஜீவா விருது பெற்ற அகா பெருமாளுக்கு பாராட்டு கொடுத்தனர் (22-Mar-2023)

Read More
Uncategorized

காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்

திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் பேச்சு. தலைப்பு – நாட்டார் வழிபாடு இருத்தலும் தொட.ர்ச்சியும். நாள் 06-Mar-2022.

Read More
Uncategorized

வாழ்நாள் சாதனையாளர் விருது – ஜீவா அறக்கட்டளை

அ.கா பெருமாளுக்கு ஜீவா அறக்கட்டளை வாழ்நாள் சாதனைக்கு கொடுத்த விருது, நாள் 5-Mar-2023. இடம் – ஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி

Read More
Uncategorized

நாகர்கோவில் நீயூ செஞ்சூரி புக் ஹவுஸ் புத்தக வெளியிடு

31-Dec-2022 அன்று நாகர்கோவில் நீயூ செஞ்சூரி புக் ஹவுஸ் புத்தக நிறுவனத்தில் புத்தக வெளியிடு, மேலும் புத்தகப்படிப்பின் தேவை பற்றி உரை நிகழ்த்தினார்.

Read More
Uncategorized

தக்கலை அமலா கான்வென்ட்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அமலா கான்வென்டில் நடந்த புனிதர் தேவசகாயம்பிள்ளை புத்தக வெளியீட்டில் கலந்துகொண்ட நிகழ்ச்சி. நாள் 7-10 2022

Read More
Uncategorized

வல்லன் குமாரன் விளை – கிராமியக் கலை விழா

நாகர்கோவில் அருகே வல்லன் குமாரன் விளை என்ற கிராமத்தில் ஒரு நாள் முழுக்க நடந்த கிராமியக் கலை விழாவில் அ.கா.பெருமாள் பங்குகொண்ட நிகழ்ச்சி. இந்த விழா நடக்க ஏற்பாடு செய்தவர் பெருமாள். இந்த கலைவிழாவில் இருபத்தொரு கலைக் குழுவினரும் 170 கலைஞர்களும் பங்கு கொண்டனர். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக நாட்டார் கலைத்துறை மண்டல இயக்குனர் திரு காந்தி வந்திருந்தார்.

Read More
Uncategorized

நாட்டுப்புறக் கலைகளின் வளமை – வீரமாமுனிவர் பேச்சாளர் பேரவை

நாட்டுப்புறக் கலைகளின் வளமை பற்றி 21-செப்-2022 அன்று வீரமாமுனிவர் பேச்சாளர் பேரவை சார்பில் கலந்துரையாடல் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்துபோன நாட்டார் கலைகள் பற்றி அ.கா பெருமாள் விரிவாகப் பேசினார்.

Read More
Uncategorized

தென்பாண்டி வரலாறு – திருநெல்வேலியில் நடந்த கருத்தரங்கம்

தென்பாண்டி- வரலாறு தொல்லியல் பண்பாடு மையம் சார்பாக திருநெல்வேலியில் கருத்தரங்கம் நடந்தது. இதில் குமரி மாவட்ட நாட்டார் தெய்வம் தலைப்பில் அகா பெருமாள் பேசினார்.

Read More