Month: September 2022

Uncategorized

நாட்டுப்புறக் கலைகளின் வளமை – வீரமாமுனிவர் பேச்சாளர் பேரவை

நாட்டுப்புறக் கலைகளின் வளமை பற்றி 21-செப்-2022 அன்று வீரமாமுனிவர் பேச்சாளர் பேரவை சார்பில் கலந்துரையாடல் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்துபோன நாட்டார் கலைகள் பற்றி அ.கா பெருமாள் விரிவாகப் பேசினார்.

Read More
Uncategorized

தென்பாண்டி வரலாறு – திருநெல்வேலியில் நடந்த கருத்தரங்கம்

தென்பாண்டி- வரலாறு தொல்லியல் பண்பாடு மையம் சார்பாக திருநெல்வேலியில் கருத்தரங்கம் நடந்தது. இதில் குமரி மாவட்ட நாட்டார் தெய்வம் தலைப்பில் அகா பெருமாள் பேசினார்.

Read More
நூல் வெளியீடு

கருங்கல் NCBH புத்தகக் கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் ஊரில் NCBH புத்தகக் கண்காட்சி திறந்துவைத்தவர் நாகர்கோவில் மேயர் மகேஷ் கூட்டத் தலைமை அ.கா பெருமாள் நான் 5-10-2022 திங்கள் மாலை 6 மணி.

Read More