AKP-Nanjil-Catholic-School-2
NCBH மற்றும் Nanjil Catholic School
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நாகர்கோவில் மற்றும் NANJIL CATHOLIC SCHOOL (CBSE) வழுதலம்பள்ளம் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி இனிதே துவங்கியது(15-Sep-2023)....
_ஜோசப்_பள்ளி_1
நாகர்கோவில் தூய ஜோசப் பள்ளி
நாகர்கோவில் தூய ஜோசப் பள்ளியில் புத்தகச் சந்தை திறப்பு நிகழ்ச்சி. நாள் – 11-Jul-2023
Kanyakumari_Akp1
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய 45 ஆவது கலை இலக்கிய முகாம் (20-May-2023) கன்னியாகுமரியில் நடைப்பெற்றது. அதன் இரண்டாம் அமர்வில் தலைமை ஏற்று இன்றைய...
_குறிச்சி_1
கறைகண்டேஸ்வரர் மகாதேவர் கோவிலில் சலங்கை அணிவிழா
27-Apr-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டம் திருநயினார் குறிச்சி ஊர் கறைகண்டேஸ்வரர் மகாதேவர் கோவிலில் நடந்த சலங்கை நாட்டியாலயா நாட்டியப்பள்ளியின் சலங்கை அணிவிழாவில்...
Kanyakumari_Nattupura_4
தென்குமரி கிராமியக் கலைஞர்கள் பாராட்டு
தென்குமரி கிராமியக் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் ஜீவா விருது பெற்ற அகா பெருமாளுக்கு பாராட்டு கொடுத்தனர் (22-Mar-2023)
 கருத்தரங்கம்
காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்
திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் பேச்சு. தலைப்பு – நாட்டார் வழிபாடு இருத்தலும் தொட.ர்ச்சியும். நாள் 06-Mar-2022.
Erode_Dr
வாழ்நாள் சாதனையாளர் விருது - ஜீவா அறக்கட்டளை
அ.கா பெருமாளுக்கு ஜீவா அறக்கட்டளை வாழ்நாள் சாதனைக்கு கொடுத்த விருது, நாள் 5-Mar-2023. இடம் – ஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி
-NCBH-1
நாகர்கோவில் நீயூ செஞ்சூரி புக் ஹவுஸ் புத்தக வெளியிடு
31-Dec-2022 அன்று நாகர்கோவில் நீயூ செஞ்சூரி புக் ஹவுஸ் புத்தக நிறுவனத்தில் புத்தக வெளியிடு, மேலும் புத்தகப்படிப்பின் தேவை பற்றி உரை நிகழ்த்தினார்.
 வழிபாடும்1
கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் நூல்
24-Dec-2022 சனி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் N C B H புத்தகச் சந்தை விழாவில் அ கா பெருமாள் எழுதிய கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் நூலை...
-கான்வென்ட்-1
தக்கலை அமலா கான்வென்ட்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அமலா கான்வென்டில் நடந்த புனிதர் தேவசகாயம்பிள்ளை புத்தக வெளியீட்டில் கலந்துகொண்ட நிகழ்ச்சி. நாள் 7-10 2022